July 11, 2007

தமிழோசை

லண்டன் தாக்குதல் குற்றவாளிகள் நால்வருக்கு ஆயுள் தண்டனை லண்டன் நகரின் போக்குவரத்து அமைப்புக்கள் மீது கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியன்று தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சி செய்த குற்றத்திற்காக நான்கு பேருக்கு இலண்டன் நீதி மன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும் இன்றைய 'BBC' (ஜுலை 11 புதன்கிழமை) நிகழ்ச்சிகளைக் கேட்க க்ளிக் செய்க BBCTamil.com Radio Player

No comments: