July 17, 2007

தமிழோசை

இலங்கையில் தற்போதைய உள் நாட்டு நிலைமைகள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் போர், அதனைத்தொடர்ந்த மக்களின் இடப்பெயர்வுகள், சமாதான முயற்சிகள், அதில் திருச்சபையின் பங்கு ஆகியவை உட்பட பலவிதமான விடயங்கள் குறித்து கத்தோலிக்க ஆயர் வணக்கத்துக்குரிய கிங்ஸிலி சுவாம்பிள்ளை "BBC" க்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். கேட்க இணைப்பில் செல்க, BBCTamil.com மேலும் இன்றைய (ஜுலை 17 செவ்வாய்க்கிழமை) நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

No comments: