தமிழோசை
இந்திய சுதந்திரத்தின் 60 வருட நிறைவைக் கொண்டாடும் நிகழ்வுகள், இன்று, புதன்கிழமை நாடெங்கிலும் இடம்பெற்றன. தலைநகர் டெல்லியில், செங்கோட்டையில் நடந்த வண்ணமிகு விழாவில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார் பிரதமர் மன்மோகன் சிங். இன்றைய (ஆகஸ்ட் 15 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments:
Post a Comment