August 22, 2007

"பாதங்கள் நடக்கலானால் பாதைகள் தடுப்பதில்லை"

இன்றைய சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள் அனைவருமே வசதி வாய்ப்புகள் பெருகும்போது அதனை எப்படிப் பல மடங்காகப் பெருக்கலாம் என்று நினைக்கும் இந்தச் சுயநலம் மேலோங்கும் காலத்தில், இயலாதவர்களுக்கும் ஏழைக்குழந்தைகளுக்கும் எப்படியெல்லாம் உதவமுடியும் என்ற நல்லெண்ணத்தில் கிட்டத்தட்ட 28 வருடங்களாக யாருக்கும் தெரியாமலே இப்படியொரு சேவையைச் செய்துவந்திருக்கிறது மரியாதைக்குரிய நடிகரும் நல்ல மனிதருமான திரு.சிவகுமார் குடும்பம்! அவர்களின் இந்த அற்புதமான தொண்டினையும், சேவையையும் நாம் அனைவரும் பாராட்டாமல் இருக்கமுடியாது.

No comments: