August 24, 2007

தமிழோசை

  • விளையாட்டுத் துறையில் ஊக்க மருந்து உபயோகித்ததாக கண்டறியப்பட்டு ஆறு மாதத்திற்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு வீரரும் அடுத்து நடைபெறக் கூடிய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் தகுதியை இழந்து விடுவார்கள்
  • இலங்கையின் வடக்கே ஓமந்தை சோதனைச் சாவடி இனி வாரத்திற்கு ஐந்து நாட்கள் திறந்திருக்கும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது
  • குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் விடயத்தில் பாகிஸ்தான் மற்றும் பிரிட்டன் அரசுகள் புதிய வழிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளன
  • சீனாவில் எட்டு கிலோ யுரேனியத்தை கள்ளச் சந்தையில் விற்க முயன்றதாக ஒரு கூட்டம் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த எட்டு கிலோ யுரேனியத்தை சீன அரசு தேடி வருகிறது.
  • இன்றைய (ஆகஸ்ட் 24 வெள்ளிக்கிழமை 2007) "அஅஅ" செய்திகளுக்கு இணைப்பில் செல்க.. http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: