இன்றைய குறள்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்
அறத்துப்பால் : அன்புடைமை
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:43 PM
Labels: 77 - ம் குறள்
No comments:
Post a Comment