August 02, 2007

இன்றைய குறள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்படையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது

அறத்துப்பால் : மக்கட்பேறு

No comments: