"இறைவனிடம் நம்பிக்கையில்லையென்றால் உங்களிடம் தன்னம்பிக்கை இருக்காது. முன்னேற்றம் வேண்டுமானால் முதலில் நம்மிடமும் பிறகு இறைவனிடமும் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நல்வழியில் செல்வதோடு எதையும் உங்களால் வெல்ல முடியும்"
திரு."யாழ் சுதாகர்" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..
"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக"
No comments:
Post a Comment