September 09, 2007

வாரியார் சொல்கிறார்

  • சொல் உண்மையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.
  • உண்மையில் நன்மை கலந்திருக்க வேண்டும்.
  • அன்புடன் பேச வேண்டும்.
  • நிதானமாகப் பேச வேண்டும்.
  • ஆழமுடையதாகச் சிந்தித்துப் பேச வேண்டும்.
  • சமயமறிந்து பேச வேண்டும்.
  • அவையறிந்து பேச வேண்டும்

No comments: