October 16, 2007

இன்றைய குறள்

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகையத் துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

No comments: