இன்றைய குறள்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கிவிடும்
அறத்துப்பால் : அடக்கம் உடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:27 PM
Labels: 121 - ம் குறள்
No comments:
Post a Comment