October 01, 2007

இன்றைய குறள் (1000 - மாவது பதிவு)

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை

அறத்துப்பால் : நடுவுநிலைமை

No comments: