October 22, 2007

தமிழ்நாட்டில் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது - மருத்துவர் இராமதாசு

"அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் எந்தப் பிரச்சினை என்றாலும் அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். ஒரே குரலில் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். முழங்குகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. இங்குதான் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையையும் இப்படிதான் அரசியலாக்கினார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே அனைத்துப் பிரச்னைகளிலும் அப்போதிருந்தே இப்படித்தான் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும்" - மருத்துவர் இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி

No comments: