October 12, 2007

இன்றைய குறள்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும், ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது
அறத்துப்பால் : அடக்கம் உடைமை

No comments: