October 17, 2007

சென்னையில் தினசரி ஐந்து கொலைகள் நடக்கின்றன

"சென்னையைப் பொறுத்தவரை மக்கள் அச்சமின்றி வாழமுடியவில்லை. தினசரி ஐந்து கொலைகள் நடக்கின்றன. தலை ஒரு இடம், முண்டம் ஒரு இடம் என்று கொலை நடக்கிறது. காவல்துறையில் அரசியல் தலையீடுதான் இதற்குக் காரணம்"
- மருத்துவர் இராமதாசு

No comments: