November 01, 2007

கடவுள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள நான் பட்டை அடிக்கிறேன்

"நெற்றியில் ஏன் இப்படி வீபூதி பட்டை அடிக்கிறீங்க?" என்று கேட்டதற்கு பதில் இப்படி வந்தது.. "வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சுண்ணாம்பு அடிக்கிறோம் அதை போல கடவுள் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள நான் பட்டை அடிக்கிறேன்" - கிருபானந்த வாரியார்

No comments: