November 09, 2007

"அருள் கிடைக்கும்" - சத்யசாய்

"தோளில் சுமையைத் தூக்கிச் செல்லும் ஒருவர், செல்லுமிடத்திற்கு விரைவாகச் சென்று சுமையை இறக்கி வைக்கவே விரும்புவார். காலையில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர், மாலையில் எப்போது வீடு திரும்பலாம் என தனக்குள் கேட்டுக்கொள்வார். அதுபோல நாமும் நம்மை வழிநடத்திச் செல்லும் இறைவனின் அருளை பெற சிந்திக்க வேண்டும். அப்போதுதான் விரைவில் அவரது அருள் கிடைக்கும்" - சத்யசாய்

No comments: