பொன்மொழிகள்
- பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை
- வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை
- புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்
- சூரகுடி பாலா, சென்னை
- சூரகுடி பாலா, சென்னை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:45 PM
No comments:
Post a Comment