February 27, 2008

எண்பது வயதுக்காரனா தமிழனின் தலையெழுத்தை நிர்ணயிப்பது?" தமிழருவி மணியம் ஆவேசம்

"கன்னத்தில் சதை தொங்கிவிட்டதால் கதாநாயகன் வாய்ப்பில்லை. சினிமாவில் செல்லுபடியாகாது. அரசியலில் 80 வயதிலும் ஓய்வில்லை என்று தெரிந்துகொண்டே எவன் எவனோ தமிழனின் தலையெழுத்தை எழுத நினைக்கிறான்". தமிழக அரசின் "அண்ணல் அம்பேத்கார் விருது" பெற்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 22.02.2008 அன்று, பெரியார் திடலில் அளித்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட தமிழக திட்டக்குழு உறுப்பினரும், காங்கிரஸ் பிரமுகருமான தமிழருவி மணியம் அவர்களின் சொற்பொழிவு: தொடர்ந்து சொற்பொழிவின் அனைத்துப்பகுதியையும் கேட்க இணைப்பில் செல்க. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=660&Itemid=163

No comments: