Showing posts with label 67 - ம் குறள். Show all posts
Showing posts with label 67 - ம் குறள். Show all posts

August 07, 2007

இன்றைய குறள்

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

அறத்துப்பால் : மக்கட்பேறு