"கவிதைப்பக்கம்"
நம்பிக்கையோடு
வெறுந்தரையில்
நீரூற்றினால்கூட
முளைவிடக் காத்திருக்கிறது
சில விதைகள்....
- பாலா, சென்னை
நம்பிக்கையோடு
வெறுந்தரையில்
நீரூற்றினால்கூட
முளைவிடக் காத்திருக்கிறது
சில விதைகள்....
- பாலா, சென்னை
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:48 AM
1 comment:
Wow....Fantastic..Kavidhai, Keep it up
Post a Comment