April 02, 2007

"கவிதைப்பக்கம்"

நம்பிக்கையோடு
வெறுந்தரையில்
நீரூற்றினால்கூட
முளைவிடக் காத்திருக்கிறது
சில விதைகள்....

- பாலா, சென்னை

1 comment:

Anonymous said...

Wow....Fantastic..Kavidhai, Keep it up