June 29, 2007

நம் மக்கள் நிலை!

நம் நாட்டுப் பெரும்பாலான மக்களின் சமூக நிலைமையை எடுத்துக் கொண்டால் மனிதத் தன்மையின் ஆதிநிலை என்று சொல்லப்படும் காட்டுமிராண்டித்தனமும், சாவேஜஸ் என்னும் மிக்கப் பிராயத்தன்மையும், இன்னமும் இருந்து வருவதாகத்தான் நான் காண்கிறேன். நாம் முன்னேற்றம் அடைந்த மக்களால் மதச்சண்டை, சாதிச்சண்டை, வகுப்புச் சண்டை, உயர்வு தாழ்வுக் கொடுமை பத்தாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இருந்த மாதிரியே இன்றும் இருந்து வர முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்
- பெரியார்

No comments: