June 14, 2007

உயிர்த்தெழுவார்!!

இந்தக் கணினி யுகத்தில், ஒவ்வொருவரும் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் சந்திர மண்டலத்தில் குடியேற எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், குடியேறா விட்டாலும் எதிர்வரும் காலங்களில் கண்டிப்பாக நமது எதிர்கால தலைமுறையினர் அங்கு அவ்வப்போது "பிக்னிக்" சென்று பார்த்துவிட்டு வருவார்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை. இப்படி நவீன காலத்தில் நாம் "இறந்து போனவன், இதோ உயிர்த்தெழுகிறான்" பார் என்று எல்லோரையும் இளிச்சவாயர்களாக்கும் கொடுமை இன்னும் நம்மூரில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன புரியவில்லையா? நான் அதிர்ந்துபோன செய்தியை நீங்களும் படியுங்கள். இவர்களையெல்லாம் நடமாட விடுவதே தவறு. கூர்ந்து கவனித்தால் இவர்களைப்போன்ற ஏராளமானவர்கள் பிடிபடுவார்கள். அனைவரும் மனநோயாளிகள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்? இவர்களின் ஜெபத்தில் மாட்டிக்கொண்டு படாத பாடு படும் பாமர மக்கள் பாவம்.... இணைப்பை அழுத்தவும்..Dinamalar.com

No comments: