July 26, 2007

* பயமில்லாமல், உண்மையைக் கூறுவதால், உங்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வரும் எனத் தெரிந்தாலும், அதற்காக கலங்கிவிடாதீர்கள். மனதில் இறைவனை எண்ணி, பயமின்றிச் சத்தியத்தையே பேசுங்கள். அப்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும்

- ஸ்ரீஅன்னை

No comments: