July 26, 2007

தமிழோசை

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து அண்மையில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பான வழக்கை மேலெடுத்துச் செல்ல இன்று இலங்கையின் உச்சநீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இராக் அகதிகளுக்கு சர்வதேச உதவி கோரப்படுகிறது
லட்சக்கணக்கான இராக்கிய அகதிகளை ஏற்றுக்கொண்ட நாடுகள், அவசர சர்வதேச உதவிகளுக்காக கோரிக்கை விடுத்துள்ளன. தொடர்ந்து "BBC" இன்றைய (ஜுலை 26 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க..
BBCTamil.com Radio Player

No comments: