July 02, 2007

அவன் அன்று
நட்ட மரங்கள்
நிமிர்ந்து விட்டன
இவன் நடும்போது
குனிந்தவன்தான்,
இன்னும் நிமிரவே இல்லை...

எங்கள் அரசியல்வாதிகளின் அகராதியில் இல்லாத ஒரு வார்த்தை 'பந்தா'. இதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்லமுடியும். அந்தஸ்தில் ஒரு இந்திய அரசியல்வாதி இருந்தால் அவர் இருக்கும் பகுதிப் பக்கம் கூட என்னைப் போன்ற ஒருவர் போக முடியுமா என்பது சந்தேகம்.

மலேசிய எழுத்தாளர் வீ.செல்வராஜ் அவர்களின் நேர்முகம் Please visit the link Interview with V Selvaraj

No comments: