July 16, 2007

"தோல்வியே இலக்கு"

(Go for No)
"வாழ்க்கை என்பது வியாபாரம்"
கண்ணதாசன் தத்துவம், கூர்ந்து கவனித்தால் நாம் ஒவ்வொருவரும் நம்மை வணிகம், அதாவது வியாபாரம் செய்துகொண்டுதானிருக்கிறோம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெருகிறோம். பண்டமாற்று முறை தவிர வேறொன்றுமில்லை. வாழ்க்கைத் தத்துவமே அதுதான். நாம் நம்மை வியாபாரி என்பதை ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, லாபம், வெற்றி, சாதனை எல்லாமே நம்முடைய தோல்வி, இழப்பு, உழைப்பு ஆகியவற்றைக் கொடுத்து அதற்குப் பதிலாக நாம் பெற்றதுதான். தொடர்ந்து நான் நிலாச்சாரலுக்காக எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கத்தைப் படிக்க இணைப்பை அழுத்தவும். தங்களின் மேலான கருத்துக்களை "நிலாச்சாரல்" வாயிலாக வரவேற்கிறேன். Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

No comments: