July 05, 2007

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆடைகளைக் களைந்துவிட்டு, உள்ளாடைகளுடன் தெருவுக்கு இறங்கி நடந்து சென்ற பெண்ணின் கணவரையும் , கணவரின் பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்காணிஸ்தானில் பழைய சிறைக் கூடம் கண்டுபிடிப்பு : இந்த சிறைக் கூடத்தில் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் பல சடலங்கள்....மேலும் இன்றைய 'BBC' தமிழோசை(ஜுலை 05 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க .... BBCTamil.com Radio Player

No comments: