August 12, 2007

60 வது சுதந்திரப் பொன்விழா

நமது 60 வது சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடப்போகும் இந்த மகிழ்ச்சியான வேளையில், எத்தனையோ மாவீரர்கள் சுதந்திர தாகம் கொண்டு விடுதலைப்போரை துவக்கி வைத்து தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்த மண்ணுக்காகவும், எதிர்காலத்தில் வரப்போகும் சந்ததியினருக்காகவும் மாண்டு போன மாவீரர்களை இந்த நாட்களில் நினைவுகூர்வோம். சுதந்திரம் என்றவுடன் நமக்குக் காந்தி போன்றவர்கள்தான் முதலில் நினைவுக்கு வருவர், என்னைப்பொருத்தவரையில் காந்தியடிகள் மாண்டுபோன மகான்களின் வழித்தோன்றலே! காந்தியடிகள் பிறப்பதற்கு முன்னமே கூட சுதந்திர வெறியால் வீர மரணம் நீத்த எத்தனையோ தியாகிகளின் பெயர்கள் கூட நமக்கு நினைவுகளில் இல்லாமல் போய்விடலாம். அந்த வரிசையில் இங்கே சிலர்.... இணைப்பில் பிரயாணிக்கவும்.http://navneethsmart.googlepages.com/60thindependencedayspl_part2.zip

No comments: