August 01, 2007

தமிழோசை

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 153 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு, மதானி விடுதலை : மதானி விடுதலை செய்யப்பட்டிருப்பதை தாம் எதிர்பார்த்ததாகக் கூறிய பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் இல. கணேசன், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மதானிக்கு எதிராக வலுவான வாதங்களை வைத்து வாதாடத் தவறிவிட்டதாகத் தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார். இந்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இன்றைய (ஆகஸ்ட் 01 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க

No comments: