July 31, 2007

எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கே தருகிறேன். இந்தப்பிஞ்சு ஒரு அன்னைத் தெரசாவாகலாம், அன்னை இந்திராவாகலாம்.... என்று மாறும் இந்த அவலம் நமது இந்திய மண்ணில்?





1 comment:

Anonymous said...

சூரகுடி பாலா - சென்னை

எப்போது பிச்சையெடுப்பது வேரோடு அழிக்கப்படுகிறதோ! அப்போதுதான் இந்தியா வல்லரசாக முடியும். பிஞ்சுக் கரங்கள் பசிக்காகக் கையேந்தும் அவலம் எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போதுதான் நாம் கனவு மெய்ப்படும். மிகவும் வேதனையான விசயம் இந்தப் பதிவு. நண்பருக்குப் பாராட்டுக்கள்.