September 25, 2007

இன்றைய குறள்

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லலைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

No comments: