October 25, 2007

இன்றைய குறள்

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்

உயர்ந்தோர் ஏற்றுக்கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தாலும் கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்
அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

No comments: