October 08, 2007

திருக்குறள் படிக்காமல் மார்க்சிஸம் படிப்பவன் உருப்பட மாட்டான்

"திருக்குறள் படிக்காமல் மார்க்சிஸம் படிப்பவன் உருப்பட மாட்டான் என்று சொன்னவர் ஜீவா, அதன்பின்தன் கம்யூனிஸ்ட்டுகள் பலரிடம் திருக்குறள் புத்தகம் இருந்தது. தமிழுக்கு கம்யூனிஸ்டுகளால் புதிய பெருமை கிடைத்ததற்குக் காரணம் ஜீவாதான். சிறந்த தமிழனாக உருவாக்கிக் கொள்ளாமல், சிறந்த கம்யூனிஸ்ட்டாக மாற்றிக் கொள்ளமுடியாது என்பது ஜீவாவின் கருத்து"
- ஜெயகாந்தன்

No comments: