இன்றைய குறள்
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் 
அழுக்காற்றின் அன்மை பெறின் 
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை 
அறத்துப்பால் : அழுக்காறாமை 
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் 
அழுக்காற்றின் அன்மை பெறின் 
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:44 PM
 
Labels: 162 - ம் குறள்
No comments:
Post a Comment