இன்றைய குறள்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூறவேண்டும்
அறத்துப்பால் : பயனில சொல்லாமை
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:58 PM
Labels: 200 - ம் குறள்
No comments:
Post a Comment