June 11, 2007

"மன்மத லீலையை வென்றார் உண்டோ"

"வதனமே சந்த்ர பிம்பமோ"

கர்நாடக இசைப் பாரம்பர்யம் திரு.அசோக் ரமணி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அவர் வேறுயாருமில்லை, ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த, தமிழகத்துத் "தியாகையர்" என்று அனைவராலும் போற்றப்பட்ட திரு.பாபநாசம் சிவன் அவர்களின் பேரன்தான். அவருடைய இசை சம்பந்தப்பட்ட சேவைகளையும், சிறப்புக்களையும், மிக அழகாக நம்மோடு ஒரு நேர்முகமாக அமெரிக்கப் பண்பலை வரிசையின் மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது தாத்தா பற்றி நம்முடன் பகிர்ந்துகொண்ட நேர்முகம். வழக்கம்போல் மிகச்சிறப்பாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நமது நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். நேர்முகத்தைக்கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Tamil1 Tamil2 Tamil3

No comments: