June 11, 2007

இன்றைய குறள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்

அறத்துப்பால் : வழிபாடு

No comments: