June 25, 2007

"சிங்கை இக்பால்"

புத்தகத்திற்கு

'நூல்' என்று பெயர்
வைத்தவர்கள்
புத்திசாலிகள்
ஒன்று
கிழிந்த துணிகளைத்
தைக்கிறது
மற்றொன்று கிழிந்த
மனிதர்களைத் தைக்கிறது
தமிழ்க் கவிஞர் "சிங்கை இக்பால்" அவர்களின் நேர்முகம் படிக்கத் தயவுசெய்து இணைப்பை அழுத்துகTamil magazine Tamil news,poem,story,movie & song reviews

No comments: