June 25, 2007

யார் குற்றம்?

இந்தக் கணினி யுகத்தில் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

  • மாதவிலக்கு என்பது அவ்வளவு பெரிய குற்றமா?
  • 10 வயதுப் பெண்ணை 50 வயது ஆண் திருமணம் செய்வதும்,
  • 40 வயதுப் பெண் 10 வயது ஆண்களைத் திருமணம் செய்துகொள்வதும்,
  • யார் யாரிடம் வேண்டுமானாலும் போகலாம்

என்ற ஒரு கலாச்சாரம் நமது பாரம்பரியம் மிக்கத் தமிழ்க் கலாச்சாரத்தில், நமது தமிழ்நாட்டில், கரூர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கேட்கும்பொழுது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்
தலைசுற்றுகிறது.

  • இவர்களையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டாமா?
  • இது எப்படி இத்தனை காலம் நமக்குத் தெரியாமல் போனது??

தொடர்ந்து இந்த அவலத்தைப் பார்க்க இந்த வீடியோவைப் பார்க்கவும். உங்களைப் போலவே நானும் ஆயிராமாயிரம் கேள்விகளுடனும், அதிர்ச்சியுடனும்.......


No comments: