கடைசிவரைக் கதையைச் சொல்லாமல் வைத்திருந்ததற்குக் காரணம் படத்தில் "கதை என்ற ஒன்றே இல்லை" என்பதுதான் என்று பலர் பலவாறு பேசினாலும் பாடல்கள் கேட்கும்படியாக உள்ளதால் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
"சிவாஜி" பாடல்கள் கேட்க கீழுள்ள "செயலி"யைப் பயன்படுத்திப் பாடல்களைக் கேட்கவும்
திரு."யாழ் சுதாகர்" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..
"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக"
No comments:
Post a Comment