கர்ணனாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, வ.உ.சியாக, நெற்றிக்கண் காட்டும் சிவனாக, தமிழக பராம்பரியக் கலையின் நாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக, பிரிஸ்டிஜ் பத்மனாபனாக, பாரிஸ்டர் ரஜினிகாந்தாக, முதல் மரியாதை பெரிசாக திரையில் வாழ்ந்து காட்டிய அந்த மகா கலைஞனுக்கு, ஏதாவது ஒரு விஷயத்திலாவது இப்படம் மரியாதை செலுத்தியுள்ளதா? அல்லது வெறும் கவர்ச்சிக்காக அவரது பெயர் பயன்படுத்த்ப் பட்டுள்ளதா?
நாம் அனைவரும் நினைப்பதுபோல், அந்த மாபெரும் கலைஞன் 'சிவாஜி' பெயரைப் பயன்படுத்தியதாக எனக்குத்தெரியவில்லை. இவரின் இயற்பெயர் கூட 'சிவாஜிராவ்' தானே. அதைத்தான் உபயோகித்திருப்பார். மேலும் தொடர்ந்து படிக்க இணைப்பைக் 'க்ளிக்' செய்க Thinnai

No comments:
Post a Comment