August 04, 2007

இன்றைய குறள்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களில் விளைவாக வரக்கூடியவை

அறத்துப்பால் : மக்கட்பேறு

No comments: