August 20, 2007

இன்றைய குறள்

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும், இல்லையேல் அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்

அறத்துப்பால் : அன்புடைமை

No comments: