September 23, 2007

இன்றைய குறள்

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழி வழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்

அறத்துப்பால் : நடுவுநிலைமை

No comments: