இன்றைய குறள்
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழி வழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்
அறத்துப்பால் : நடுவுநிலைமை
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:18 PM
Labels: 112 - ம் குறள்
No comments:
Post a Comment