இன்றைய குறள்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவு நிலைமை என்பதற்கு அழகாகும்
அறத்துப்பால் : நடுவு நிலைமை
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:09 PM
Labels: 118 - ம் குறள்
No comments:
Post a Comment