September 18, 2007

இன்றைய குறள்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல, அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

No comments: