October 09, 2007

இன்றைய குறள்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளை ஓர் ஒட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப்போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்
அறத்துப்பால் : அடக்கம் உடைமை

No comments: