October 09, 2007

சூட்சுமமான ஓர் உறவு

"ஓர் இலக்கியப் படைப்பாளிக்கும் ஒரு வரலாற்று காலகட்டத்துக்கும் இடையில் ஒரு சூட்சுமமான ஓர் உறவு இருக்கிறது. அந்த உறவுக்கு யார் அதீத விழிப்புடன் இருக்கிறானோ அவன் மிகப் பெரிய கலைஞனாகிறான் என்பது என்னுடைய தீர்மானமான அபிப்ராயம்"
- எம்.டி. முத்துக்குமாரசாமி, எழுத்தாளர்

No comments: